இதயக்கதவோரம் காவல் வைத்து என்
இதயக்கதவினை பூட்டிவிட்டேன் சாவியைத் தொலைத்துவிட்டு
சந்தோசமாகத்தானிருந்தேன்-ஆனால்
நீயோ சாவித்துவாரம் வழியே உள்புகுந்து
சத்தம் போடாமல் பெரிதாகிவிட்டாய்
சாவியைத் தேடினேன் கிடைத்தது
சாவியுடன் தொலைந்த என்
இதயத்தை எங்கு சென்று தேடுவேன்.................
உண்மையான காதலுடன்...............
செ.பொன்னுதுரை
Wednesday 20 June, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment