மொழி எதற்காக உருவானது?
ஒருவர் பேசுவது மற்றவருக்கு புரியவேண்டும் அவ்வளவே
இதில் தமிழ் என்ன ஆங்கிலம் என்ன கன்னடம் என்ன
எந்த மொழியாக இருந்தால் என்ன
ஒருவரையொருவர் உரையாடிக்கொள்ளவே மொழி உருவானது
எனவே மொழியின் பெயரால் வேண்டாமே வன்முறை
Tuesday 15 April, 2008
Subscribe to:
Posts (Atom)