நான் சின்ன வயதில் பள்ளியில் படிக்கும்போது இங்க் பேனா பயன்படுத்துவோம், இன்று மை பேனாதான் நான் உட்பட பயன்படுத்துகிறோம் அதுவும் use and throw, இன்று எல்லா பொருட்களிலும் use and throw, பொருட்களில் மட்டுமா இந்த use and throw மனிதர்களை கூட இன்று use and throw செய்கிறோமோ என்று தோன்றுகிறது.
ஆதியில் நாம் மிருகங்களோடு மிருங்களாகத்தான் வாழ்ந்தோம், அன்று மனிதன் மனிதை கொல்லவில்லை விலங்குளை போலவே, ஆனால் இன்று??
அன்று எப்படி வாழ்ந்தார்கள் நம்மவர்கள்
ஊருக்கொரு சத்திரம், வீட்டிற்கொரு திண்ணை வழிப்போக்கர்கள் களைப்பாற, ஆனால் இன்றோ?
மாற்றம் வேண்டும் மரத்தில் உள்ள பட்டை உரிந்து மரம் வளர்வது போன்ற இயல்பான மாற்றம்.
...........எங்கே போய் கொண்டு இருக்கிறோம்...................
Thursday 1 July, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment